ஒரு ரூபாய் மருத்துவமனையில் பிரசவம்
மும்பைக்கு ரயிலில் சென்று கொண்டிருந்த பெண்ணுக்கு திடீரென, பிரசவ வலி எடுத்தது. இதையடுத்து, தானே ரயில் நிலையத்தில் உள்ள, ஒரு ரூபாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. மஹாராஷ்டிர மாநிலம், ராஜ்காட் மாவட்டத்தை சேர்ந்தவர், சுபாந்தி பத்ரா, 29. நிறைமாத கர்ப்பிணியான இவர், மும்பை அருகில் உள்ள பரேல் பகுதிக்கு, மின்சார ரயிலில் நேற்று சென்றார். அப்போது, அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இது பற்றி, ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரயில், தானே … Continue reading ஒரு ரூபாய் மருத்துவமனையில் பிரசவம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed